வீட்டில் இருக்கும் சுவாமி சிலைகளுக்கு செய்ய வேண்டியவை

தெய்வீக சக்திகளை வீட்டிலேயே நிறைவுற செய்யவும் அதன் சக்திகளை அதிகப்படுத்தவும் அபிஷேகம் அவசியமான ஒன்றாகும். வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்யலாம். பெரியவர்களால் முடியாத பட்சத்தில் குழந்தைகளும் அபிஷேகம் செய்யலாம். அபிஷேகங்கள் செய்வது ஏன் ? கோவிலாக இருந்தாலும் சரி வீடாக இருந்தாலும் சரி சுவாமி விக்ரகம் இருந்தால் கண்டிப்பாக அபிஷேகம், நைவேத்தியம், பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் நியதி. அபிஷேகம் தான தர்மம் என்பது நாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்ள … Continue reading வீட்டில் இருக்கும் சுவாமி சிலைகளுக்கு செய்ய வேண்டியவை